சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவிற்கு, தமிழக அஞ்சல் துறை சார்பாக சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
’காந்தாரா’ படத்தைக் கொண்டாடும் விதமாக இந்திய தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் பெய்த திடீர் கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.