எக்ஸ்ஃபேக்டர் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை தண்ணீர் கேன் தூக்குங்கள் என சொல்லி பெரிய தவறிழைத்துவிட்டதாக கம்பீர் & கோ-ஐ கடுமையாக விளாசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட கப்பல்களில் 6,000க்கும் அதிகமான மாலுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா ...
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ உலகை ஆட்டுவித்துவரும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்களால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.
சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிறுவர்கள் இருவர், 16 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம ...