தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர், தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்திலிருந்து விலகினார். அணியில் இருக்கும் தெளிவின்மை மற்றும் அணியின் ஒரு பகுதியாக இல்லாதது குறித்த விரக்தியே அவரது இந்த ...
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.