கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் ராட்வைலர் மட்டுமின்றி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த நாய் இனங்களுக்கு தடை பெறப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
ஆசிரியர் பணி நியமன ஊழலில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.