சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ட்ரம்ப்புக்கு, இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்காக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.