கடைசி பந்துவரை யார் பக்கம் வெற்றி என்பது தெரியாமல் ரசிகர்கள் பதைபதைப்பில் வைத்திருக்கிறது. அப்படியான ஒரு போட்டியாகத்தான் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டி அமைந்தது.
டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.