வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. அந்த குஷியில் செல்போன் பேசிக் கொண்டே தெரியாமல் அரளிப்பூவை சாப்பிட்டுள்ளார்.
திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை செவிலியர் தன்னை செருப்பால் அடித்ததாக கூறி பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.