உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மக்கள்தொகை பெருகப் பெருக குற்றங்களும் அதிகரிப்பது தெரியவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இருவர் மீது வேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையி ...
நாமக்கல் துறையூர் சாலையில் கணேசமூர்த்தி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு கடந்த 15ஆம் தேதி நன்கொடை கேட்பதுபோல் வந்த இளைஞர், செல்போனை நூதனமாக திருடிச்சென்றுள்ளார். அதன் சிசி ...