ஐபிஎல் மேட்ச் பார்த்து வரும் ஆர்வத்தில் முகமது இஸ்மாயில் பேருந்து ஓட்டுநரிடம் "அண்ணா ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டுங்க; ஐபிஎல் மேட்ச் பாத்துட்டுருக்கேன். தொந்தரவா இருக்கு" என கூறியுள்ளார்.
திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் 27 வயது பெண் ஒருவர் பூங்காவில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணுடன் சென்ற ஆண் நண்பர் மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு ...