”நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்”-திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து முன்னாள்அமைச்சர் செம்மலை
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்” என முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.