இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை ஆவடியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ஆவடி காவல் ஆணையரகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.