சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MoHUA) இரண்டு முக்கிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு உணவருந்த வந்த 2 கல்லூரி மாணவர்கள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்றொரு நபர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆவது கட்ட திட்டத்தை central sector project ஆக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறு ...