ஆக்ஸ்சியம் 4 திட்டம் மூலம், இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து 10 முக்கியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
"நம்முடைய நாட்டின் பெயரை ’இந்தியா’ என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.