உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“மகன் வீட்டுக்கு வருவான் என சமைத்துக் கொடுக்க வேண்டிய சமையல் பொருட்களை எல்லாம் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்தேன். அவை அனைத்தும் பயன்படுத்த முடியாமல் அப்படியே இருக்கிறது” என சாந்தனின் தாய் உருக்கமாக பே ...
பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனே, சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதி்த்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள ...