தாய் தந்தையை இழந்த பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணம் செய்து வைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள ...
இந்த விபத்தின் மூலம் பலருடைய நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்து போயுள்ளன. அவர்களில் சிலருடைய வாழ்க்கையின் நிலை பற்றிய குறிப்புகளும் கனவுகளும் வெளியாகி உள்ளன.