வளர்ப்பு நாய்தானே என்று அலட்சியமாக இருந்ததன் விளைவு, 14 வயது சிறுமி இன்று உயிருடன் இல்லை. அவரது உடலைக்கூட அரசே தகனம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்க்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.