தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்டது தொடர்பாக பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கூடுதலாக உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆ ...