மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அந்தக் காட்சிகளை இணைக்கப்பட்டு ...
மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டிருநத மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசிக்க குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் அவரை தரிசனம் செய்து, அழகர்மலைக்கு அவரை வழியனுப்பி வைத்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்து அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உ ...