தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. தற்போது விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொச்சி - எர்ணாகுளம், பனம்பள்ளிநகர், வித்யாநகர் சாலையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.