கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்த வழக்கில், ஏற்கனவே மணிவேல், ரோஷன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தொழிலதிபரிடம் 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்ப ...
திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடி மோசடி செய்த புகாரில், வங்கி பெண் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி நடந்த விதம் எப்படி? என போலீசார் விசாரணை.
2024 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.