’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..!” கைகள் துண்டிக்கப்பட்டாலும் துவளாத தன்னம்பிக்கை; சாதனை படைத்த மாணவி!
மின்சார விபத்து ஒன்றில் கை துண்டிக்கப்பட்டு துவண்டு போன சூழலிலும், சோர்ந்து விடாமல் உழைத்த மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண் பெற்று ...