புத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவைச் சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் சமர்ப்பித்து, நெய்யபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்களுக்கு நீண்ட மண்டல கால மகோற்சவம் நிறைவுற்ற நிலையில், மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.
அரசு மரியாதையோடு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட 10 மாவட்டங்கள், சபரிமலை மகர விளக்கு பூஜை என நேற்றைய முக்கியச் செய்திகளை அலசுகிறது ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ச ...
மண்டல பூஜையின் முன்னோடியாக மேள தாளங்கள் முழங்க, பக்தி பரவசத்துடன் நடந்த கேரள காவல் துறையினரின் கண்கவர் "கற்பூரஆழி" ஊர்வலத்தால், சபரிமலை விழாக்கோலம் பூண்டது.