தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் பரிசளிப்பதாக மைசூரு மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள் ...
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் திமுக எம்.பி கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கின் விசாரணையை, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட ...
கரூர் மாவட்டம் சிவாயம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுள்ளது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.