பாமக எம்எல்ஏ அருளை கட்சியின் கட்டுப்பாடு மீறியதாகக் கூறி, கட்சியிலிருந்து நீக்கியதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு அருள் விளக்கமளித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையின்போது, உயிரிழந்ததாக கூறப்படும் அஜித் மரணம் பற்றி, ’அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. 'SORRY' என்பது தான் உங்கள் பதிலா? ’ என்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டா ...
அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கையில், டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.