புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய ஆட்சியர் முதல் புலம்பெயர்ந்தோர் மெகா சர்வே வரை விவரிக்கிறது..
சர்வேயர் டிபார்ட்மெண்ட் இவ்வளவு ஸ்பீடாக வேலை செய்தால் நாடு எப்போதோ உருப்பட்டிருக்கும். யாரைக் கேட்டு கையெழுத்து போட்டீர்கள். இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என நில அளவை ஆய்வாளரை திருவள்ளூர் ...
தாய் தந்தையை இழந்த பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணம் செய்து வைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.