தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை உயர் பொறுப்பில் இருக்கும் கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றது ஏன் என அதிமுக உறுப்பினர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட இருப்பது, ஆந்திராவை மறுஉருவாக்கம் செய்யும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட் ...
தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனத்திற்கு சொந்தமான நீயூஸ் கார்ப் போன்ற செய்தி நிறுவனங்களை இச்சோதனையில் ஈடுபடுத்தியுள்ளது.