திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே இளைஞரை வெட்டி கிணற்றுக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விரிவாகப் பார்க்கலாம்.
அரசியல்ரீதியாக பார்த்தால், யாரிடம் எண்ணிக்கை பலம் இருக்கிறதோ, அவர்களிடமே அதிகார பலம் இருக்கிறது. இதுவரை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந் ...
பிறந்த சில மணி நேரமே ஆன ஒரு குழந்தையை, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் ஒப்படைக்க வந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.