விருத்தாசலத்தில் டீக்கடையில் மயங்கி விழுந்த குழந்தையை காப்பாற்றிய விருத்தாசலம் தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சமீரா என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறிய செவிலியர்கள், 'குழந்தை இறந்திடுச்சு தூக்கிட்டு போ' என அலட்சியமாக பேசியதால், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர் ...