அரியலூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக குழந்தை கடத்தப்பட்டது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட ...
திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.