அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாணியம்பாடியில் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி... இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற குற்றவாளியை பிடித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ...
கோவையில் தீர்ப்புக்கு அஞ்சி குழந்தைக்கு பால் வாங்கித் வருவதாகக் கூறி தீர்ப்பு வாசிக்கும் முன் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.