பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில், இந்தியா தண்ணீர் யுத்தத்தை தூண்டுவதாக பாகிஸ்தான் அமைச்சர் எதிர்வினையாற்றியுள்ளார்.
பாரிஸ் நகரில் உள்ள SEINE நதி நீர் மாசு அடைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியதால் இன்று நடைபெற இருந்த ஆண்களுக்கான TRIATHLON போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.