கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, நுரையீரல் குறைப்பாடுகளால் கணிசமான அளவு இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பில்கிஸ் பானு வழக்கில் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.