பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இதன் எதிரொலியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தட ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது|காட்டாற்று வெள்ளத்தில் பலியான 17 வயது சிறுவன் முதல் மழைக் காரணமாக நெல்லை விரைந்த பேரிடர் மீட்புக்குழு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், மீண்டும் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுள் ...
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.