கொடைரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வேனை சோதனை செய்தபோது சிக்கிய கள்ள நோட்டு கும்பல், பெண் உட்பட 5 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தெலங்கானாவில், ஜொமேட்டோ ஊழியரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதாக இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை ...
ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வரும் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
நேபாளத் தலைநகரான காத்மாண்டுவில் பள்ளிச்சிறார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாகத் திரண்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.