கொடைரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வேனை சோதனை செய்தபோது சிக்கிய கள்ள நோட்டு கும்பல், பெண் உட்பட 5 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தெலங்கானாவில், ஜொமேட்டோ ஊழியரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதாக இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை ...
காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டியே, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்துள்ளது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போல செலப்ரேஷன் செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.