கொடைரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வேனை சோதனை செய்தபோது சிக்கிய கள்ள நோட்டு கும்பல், பெண் உட்பட 5 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தெலங்கானாவில், ஜொமேட்டோ ஊழியரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதாக இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை ...
ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வரும் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.