இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.
தங்களின் தாடியை மழிக்கச் சொல்லி நிர்பந்திப்பதாக செங்கல்பட்டு கல்லூரியில் படிக்கும் ஜம்மு -காஷ்மீர் மாணவர்கள், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்தது என ...
ஆளுநர் வருகிறார் கண்டிப்பாக வரவேண்டும் என மாணவிகளை மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவரின் கல்லூரி முதல்வர் மீது புகார் எழுந்த நிலையில், ஆளுநர் வருகை குறித்து நான் பேசவில்லை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்து ...