சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிப்பரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன் பிணை கோரிய மனுவில், “யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புதிய தலைமுறையின் புதிய கோணம் பகுதியில், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ள வளர்ச்சி vs பிரிவினை வாதம் எனும் கட்டுரை குறித்தான விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எழுதிய கட்டுரை கு ...
நடப்பு ஐபிஎல் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பேசியிருக்கிறார் கேகே ...
“காப்புரிமை விவகாரத்தில் எனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தேன். மற்றபடி நான் நீதிமன்றத்தை மதித்து நடக்கக்கூடியவன்” என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப ...