கேரளாவில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில், தொற்று நோய்களை பரப்பும் நாய்களுக்கு கருணைக் கொலை செய்ய கேரளாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் உயிரிழந்தார்.. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 15 மாணவர ...