கேரளாவில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில், தொற்று நோய்களை பரப்பும் நாய்களுக்கு கருணைக் கொலை செய்ய கேரளாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதுதொடர்பாக தமிழகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.