”இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத ...