வசூல்ரீதியாக வெற்றிபெற்று வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், கதை திருட்டுப் புகாரில் சிக்கியிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தின் முக்கியச் செய்தியாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.