”ரூ.25 ஆயிரத்திற்கு பீகார் பெண்கள் திருமணத்திற்குக் கிடைப்பார்கள்” - என சர்ச்சை கருத்தைக் கூறிய உத்தரகாண்ட் பாஜக அமைச்சரின் கணவருக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிராவில் குடிபோதையில் இருந்த கணவர் ஒருவர் காரில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.