மனைவி சந்தேகப்பட்டதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...
வேலை வாங்கித்தருவதாக கூறியவர்களின் பேச்சை நம்பி ஆர்மேனியாவுக்குச் சென்ற நபர் பலியான சோகம்.. உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர 5 லட்சம் பணம் கேட்கும் தரகர்கள்.. கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைக்கும் பெண்!
மதுரையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்து மனைவி, தானும் தனது இரு பெண் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.