பலதரப்பட்ட சமூகங்களையும் வாழ்வியலையும், சுற்றுச்சூழலையும் மையப்படுத்தி மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு, கடல் மாநாடு என அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளைச் செய்துவரும் சீமானின் அரசியல் வியூகம் எடுபடுமா?
சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. இந்தசூழலில் மட்மோ புயல் நெருங்கும் நிலையில் கடல் கொந்தளித்து வருகிறது.
கடல்மட்டம் உயருவதால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு ஆபத்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்த ...
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 105 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..