கடல்மட்டம் உயருவதால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு ஆபத்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்த ...
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 105 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடடததியுள்ளனர். இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை
அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சு பாலினீசியாவில் உள்ள மார்குவேசாஸ் தீவுகளை 4 மீட்டர் உயர அலைகள் தாக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத ...