கருங்கடலில் ரஷ்யாவின் வானாதிக்கத்தை சவாலுக்கு அழைக்கும் உக்ரைனின் ‘சைரனா’ கடல் ட்ரோன், ரஷ்ய போர் விமானங்களை துல்லியமாக வேட்டையாட வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 260 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளத ...
இந்தியாவின் கடலோரப் பகுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் மிக மோசமான காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் சீனா தன் கடற்படை கப்பல்களையும் ஒரு தடுப்பையும் நிலைநிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.