“குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெள்ள நிவாரண நிதியை மட்டுமே கணக்கில் கொண்டு பேசாதீர்கள். அம்மாநிலங்களில் அதிகமாக கொடுத்தார்கள் என்ற எந்த புள்ளிவிபரமும் இல்லை. போகிற போக்கில்தான் இவர்கள் ச ...
“சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் தன்னுடைய அரசியல் சுய லாபத்திற்காகதான் இப்போது தமிழகம் வருகிறார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.