தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்தியாவில், 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 89,000ஐ நெருங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வரதட்சணை கொடுத்தும், கணவன் வீட்டார் செய்த வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர ...
” வன்முறை அதிகரித்ததால் எனது மகனும் நானும் வீட்டை பூட்டினோம். அப்போது தெருவினுள் நுழைந்த காவல்துறையினர் திடீரென வீட்டினுள் புகுந்து எங்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். “
ராஜஸ்தானில் திருமணத்தின் போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ 5,51,000 பணத்தை அவர்களிடமே திருப்பி அளித்து வெறும் 1 ரூபாயையும் ஒரு தேங்காயையும் ஏற்றுக்கொண்டுள்ள மணமகனின் செயலுக்கு பாராட்டுகள் கு ...
தைவான் நாட்டில் 1.2 லட்சம் பெரிய வகை பச்சோந்திகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. லட்சக்கணக்கில் பச்சோந்திகளை கொல்லும் முடிவை அரசு எடுத்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என விரிவாக பார்க் ...