டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை. அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் அவருடைய நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர்.
டெல்லி அருகே காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.