தமிழக ஐஏஎஸ் அதிகாரியும், எஸ்ஐஆர் (SIR) பணிகளை கண்காணிக்க
உச்ச நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு அதிகாரியுமான சி.முருகன் மேற்கு வங்கத்தில் பேசுபொருளானது ஏன் என்பது குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் காலமானார். அவருக்கு வயது 56. ஐஏஎஸ் அதிகாரியான இவர், கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலராக பணியாற்றினார்.
சாலை விபத்து ஒன்றில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி உதவியாளர் ஒருவர், முன்னாள் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் புனே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ள ...
திருபுவனம் அஜித்குமார் மீது நகை காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். புகாரை கொடுத்த நிகிதா என்பவர் யார்? ...