நாட்டில் ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏழை எளிய மக்கள் காலி மைதானத்தில் திருமணம் நடத்துவதை தவிர்க்க குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் ரூ.3 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.