குன்றத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உயிர்தப்பினார்.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி நிலையம் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரல் வெடித்து கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இருவர ...
அரியலூரில் விபத்தை தடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள். மோதிய வேகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.