1973இல் ராணுவ சர்வாதிகாரி அகஸ்டோ பினோசே ஆட்சிக்கு வந்தபோது சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த கவிஞர் பாப்லோ நெருடாவின் மரணம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க மேல்முறையீட்டு நீ ...
புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஒன்பது வயது சிறுவனின் நுரையீரலில் இருந்த 4 செ.மீ அளவுள்ள தையல் ஊசியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
டிடி ஊசி போட சென்ற இளைஞரின் இடுப்பில் உடைந்து சிக்கிக்கொண்ட ஊசி; 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீக்கப்பட்ட ஊசி.. நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட இளைஞ ...
பந்தலூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வரும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞரை கொன்ற புலி WWL-45 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.